கிளியே இளங்கிளியே
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
சோதனை தீரவில்லை சொல்லி அழ யாருமில்ல…
முன்னப்பின்ன அழுததில்ல சொல்லித்தர ஆளுமில்ல…
செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…