செந்தூர பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & பி.எஸ்.சசிரேகாமனோஜ் கியான்செந்தூரப்பூவே

Sendhoora Poove Song Lyrics in Tamil


பெண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…
இரு கரை மீதிலே தன் நிலைமீறியே…
ஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே…

பெண் : ஓ… செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வெண்பனி போலே கண்களில் ஆடும்…
மல்லிகை தோட்டம் கண்டேன்…
அழகான வெள்ளைக்கிங்கே கலகங்கள் இல்லை…
அதுதானே என்றும் இங்கே நான் தேடும் எல்லை…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…

BGM

ஆண் : ஆஹாஹா… மின்னலை தேடும் தாழம்பூவே…
உன் எழில் மின்னல் நானே…
பனிபார்வை ஒன்றே போதும் பசி தீரும் மானே…
உறவாடும் எந்தன் நெஞ்சம் உனக்காகதானே…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM

ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…

BGM

ஆண் : அன்னங்கள் போலே எண்ணங்கள் கோடி…
ஊர்வலம் போகும் வேளை…
நிழல் தேடும் சோலை ஒன்றை விழியோரம் கண்டேன்…
நிழலாக நானும் மாற பறந்தோடி வந்தேன்…

ஆண் : செந்தூர பூவே இங்கு தேன் சிந்த வா வா…
தென்பாங்கு காற்றே நீயும் தேர் கொண்டு வா வா…

BGM


Notes : Sendhoora Poove Song Lyrics in Tamil. This Song from Senthoora Poove (1988). Song Lyrics penned by Muthulingam. செந்தூர பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading