பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் | டி. ராஜேந்தர் | தங்கைக்கோர் கீதம் |
Thattippaarthen Kottankuchi Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
ஆண் : தேனாக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்…
தேனாக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் தேளாக கொட்டி விட நானும் துடிச்சேன்…
ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
—BGM—
ஆண் : தோள் மீது தொட்டில் கட்டி தாலாட்டினேன்…
தாய் போல நான் தானே சீராட்டினேன்…
—BGM—
ஆண் : யாரென்று நீ கேட்க ஆளாகினேன்…
யாரென்று நீ கேட்க ஆளாகினேன்…
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்…
போ என்று நீ விரட்டும் நாயாகிறேன்…
ஆண் : மலராக நெனச்சுதான் உன்ன வளத்தேன்…
நீயும் முள்ளாக தச்சி விட நானும் தவிச்சேன்…
ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
—BGM—
ஆண் : பாதியில வந்த சொந்தம் பெருசு என்று…
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட…
பாதியில வந்த சொந்தம் பெருசு என்று…
ஆதி முதல் வளர்த்த என்ன வெறுத்து விட்ட…
ஆண் : பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணாகவே…
பாசம் வச்ச என் நெஞ்சு புண்ணாகவே…
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே…
புருஷன் பக்கம் சேர்ந்துவிட்ட தங்கச்சியே…
ஆண் : கிளியாக நெனச்சுதான் உன்ன வளர்த்தேன்…
நீ கொத்தி விட வலி பட்டு நானும் துடிச்சேன்…
ஆண் : தட்டிப் பாத்தேன் கொட்டாங்குச்சி…
தாளம் வந்தது பாட்ட வச்சி…
ஆண் : தூக்கி வளத்த அன்பு தங்கச்சி…
தூக்கி எறிஞ்சா கண்ணு கொளம்மாச்சி…
ஆண் : ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…
ஆராரி ராராரி ராராரிரோ…
Notes : Thattippaarthen Kottankuchi Song Lyrics in Tamil. This Song from Thangaikkor Geetham (1983). Song Lyrics penned by T Rajendar. தட்டிப் பாத்தேன் பாடல் வரிகள்.