எல்லாரும் பைத்தியந்தான்
எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
எல்லாரும் பைத்தியந்தான் Read More »
எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
எல்லாரும் பைத்தியந்தான் Read More »
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கிளியே இளங்கிளியே இந்த சபையில் வந்தாலென்ன…
மயிலே பொன் மயிலே உன் மனச தந்தாலென்ன…
கண்ணில் ஏதோ மின்னல் அடிச்சிருச்சு…
காமன் வீட்டு சன்னல் திறந்துருச்சு…
தேகம் லேசா சூடாச்சு…
சுட்டு விரல் தொட்டுப்புட்டா…
வேர்வை வரும் முத்து முத்தா…
பஞ்சும் நெருப்பும் பத்திக் கொள்ளுமே…
பக்கத்தில் வச்சா…
ஊர தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்ணம்மா என் கண்ணம்மா…
நாடி தளர்ந்திருச்சு வேல முடிஞ்சிருச்சு…
கண்ணம்மா என் கண்ணம்மா…
ஊர தெரிஞ்சிக்கிட்டேன் Read More »
வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி…
உள்ளூரு முழுக்க உன்னைப் பத்தி பேச்சு…
என்னவோ இருக்கு எனக்கும் கிறுக்கு…
வண்ணாத்திப் பூச்சி Read More »
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
உன்னைத்தானே அழைத்தேன் Read More »
ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
ராக்கோழி கூவையிலே Read More »
கனவு காணும் வாழ்க்கை யாவும்…
கலைந்து போகும் கோலங்கள்…
துடுப்புக்கூட பாரம் என்று…
கரையைத் தேடும் ஓடங்கள்…
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி…
உன்னை பாராமலே மனம் தூங்காதடி…
வலம்புரி சங்கை கூட உன் கழுத்து மிஞ்சுதடி…
வஞ்சி மலரே…
ஓ… நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி…
வைர சிலையே…
ஒரு கிளியின் தனிமையிலே…
சிறு கிளியின் உறவு…
உறவு உறவு உறவு உறவு…
இரு கிளிகள் உறவினிலே…
புதுக் கிளி ஒன்று வரவு…
வரவு வரவு வரவு வரவு…