பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.எஸ். சித்ரா | ஆர்.டி. பர்மன் | பூமழை பொழியுது |
Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil
—BGM—
பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…
பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…
பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
—BGM—
பெண் : ஊசிக்கு காதிருக்கு ஆனாலும் கேட்காது…
தேங்காய்க்கு கண்ணிருக்கு ஆனாலும் பாக்காது…
பெண் : சீப்புக்கு பல்லிருக்கு ஆனாலும் கடிக்காது…
சில பேர்க்கு இதையெல்லாம் நான் சொன்னா புடிக்காது…
பெண் : உலகே மாயம் வாழ்வே மாயம்…
நான் பார்க்கிறேன்…
இதைத்தான் நெனச்சேன்…
என் மனசுக்குள் சிரிச்சுக்கிறேன்…
பெண் : எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…
எனக்கா கிறுக்கு இதத்தான் விளக்கு…
நான் கேட்கிறேன்…
பெண் : எல்லாரும் பைத்தியந்தான்…
என்னாச்சு வைத்தியம்தான்…
எவன்டா படச்சான்…
அட அவனுக்கும் பைத்தியம்தான்…
பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
—BGM—
பெண் : அறிவில்தான் கோளாறு இல்லாத ஆளாரு…
தெரிஞ்சா நீ பதில் கூறு தெரியாட்டி வெளியேறு…
பெண் : பதினெட்டு சித்தருதான் இதையெல்லாம் சொன்னாரு…
அதனால்தான் நம்மோடு ஒட்டாமல் நின்னாரு…
பெண் : அதுபோல் ஒதுங்கி தனியா பதுங்கி…
நான் வாழ்கிறேன்…
சரிதான் போய்யா இந்த உலகத்த புரிஞ்சுக்கிட்டேன்…
பெண் : எதுவோ ராகம் எதுவோ தாளம்…
நான் பாடுறேன்…
சரிச சரிச பதப பதப சரிகமப…
—BGM—
பெண் : சிரிச்சா சிரிப்பேன் அழுதா அழுவேன்…
யார் கேட்பது…
—BGM—
Notes : Ellarum Paithiyanthan Song Lyrics in Tamil. This Song from Poo Mazhai Pozhiyuthu (1987). Song Lyrics penned by Vaali. எல்லாரும் பைத்தியந்தான் பாடல் வரிகள்.