பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி.ராஜேந்தர் | எஸ். ஜானகி | டி.ராஜேந்தர் | உயிருள்ளவரை உஷா |
Unnaithane Azhaithen Song Lyrics in Tamil
—BGM—
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
—BGM—
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
—BGM—
பெண் : இதை தத்தை என்று நினைத்து…
பூங்கொத்து ஒன்றை வளைத்து…
முத்தம் ஒன்று கேட்டால் அந்த பூவும் கூட நாணம்…
பெண் : மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
மை விழியை அசைத்து மகுடி இசைத்தேன்…
கருநாகம் போல் காளை ஆடுகின்றான்
ஒரு பூவென்றே காலைத் தொடுகின்றாள்
பெண் : கற்பனை செய்கிறான்…
அற்புதம் நாண் என்கிறான்…
புதுமை அழகை ரசிக்கும் அடிமை ஓடிவா…
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
—BGM—
பெண் : புருவ வில்லை வளைத்து…
போதைக் கணையைத் தொடுத்தேன்…
காளை இதயம் வலிக்க காயம் பட்டுத் துடித்தான்…
பெண் : அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
அழகு ரதத்தை அணைக்கும் சுகத்தை…
எனைக் கேட்டுத்தான் தினம் தொடர்கின்றான்…
நான் நாணத்தான் மெல்ல தொடுகின்றான்…
பெண் : தேவதை துடிக்கிறேன்…
தீயினில் குளிக்கிறேன்…
இளமை இனிமை இருந்தும் தனிமை கொல்லுதே…
பெண் : உன்னைத்தானே அழைத்தேன்…
உறங்காமல் தவித்தேன்…
பெண் : எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
எந்தன் பாட்டை தூதாக்குவேன்…
பூங்காற்றை நான் அனுப்புவேன்…
—BGM—
Notes : Unnaithane Azhaithen Song Lyrics in Tamil. This Song from Uyirullavarai Usha (1983). Song Lyrics penned by T. Rajendar. உன்னைத்தானே அழைத்தேன் பாடல் வரிகள்.