பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
டி. ராஜேந்தர் | எஸ். பி. பாலசுப்ரமணியம் & உமா ரமணன் | டி. ராஜேந்தர் | ஒரு தாயின் சபதம் |
Raakozhi Koovayile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
{ ஆண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
ஆண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய… } * (2)
ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…
ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…
ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் இல்லை…
—BGM—
ஆண் : நீராடும் நேரத்துல…
நான் பாத்தேன் மோகத்துல…
பெண் : நாணத்தின் ராகத்துல…
நான் செய்தேன் ஆலாபனை…
ஆண் : ஏய் ஈரம் பட்ட மேனியில…
நானும் பட்டா தோஷம் இல்லை…
வாயேண்டி கிட்ட வாயேண்டி…
தாயேண்டி ஒன்ன தாயேண்டி…
பெண் : கொஞ்சம் இடத்ததான் விட்டுவிட்டா…
மெல்ல மடத்ததான் புடிப்பீங்களே…
ஆண் : நீயும் வெட்கத்த விட்டுவிட்டா…
நானும் சொர்க்கத்தை தொட்டுடுவேன்…
பெண் : ராக்கோழி கூவையிலே…
உன் ராசாத்தி நானும் வந்தேன்…
—BGM—
ஆண் : உன் மேனி மைதானத்தில்…
நானுந்தான் விளையாடவோ…
பெண் : உத்தரவு இப்போதில்லை…
தொந்தரவு தாங்கவில்லை…
ஆண் : ஏய் உச்சி முதல் பாதம் வரை…
இச்செனவே முத்தம் இட்ட…
தேனும தான் இதழில் ஊறும்தான்…
நானும் தான் சுவைக்க வேணும்தான்…
பெண் : பூந்தோட்டத்த உலுக்கிவிட்டா…
பூவா கொட்டுமே மாலை கட்ட…
ஆண் : எழில் தோட்டத்த சுத்தி வந்தேன்…
ஒன்னும் கிட்டல நானும் கட்ட…
பெண் : ராக்கோழி கூவையிலே…
உன் ராசாத்தி நானும் வந்தேன்…
ஆண் : ராக்கோழி கூவையிலே…
என் ராசாத்தி நீயும் வந்தே…
பெண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
பெண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
ஆண் : தவிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
ஆண் : துடிக்கிறேன்…
குழு : ஐய்யயைய்யய…
பெண் : மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…
ஆண் : ஏய் மச்சான் மச்சான் மச்சான் மச்சான் மச்சான்…
ஆசை வச்சான் வச்சான் வச்சான் வச்சான் வச்சான்…
Notes : Raakozhi Koovayile Song Lyrics in Tamil. This Song from Oru Thayin Sabatham (1987). Song Lyrics penned by T. Rajendar. ராக்கோழி கூவையிலே பாடல் வரிகள்.