சுக ராகமே
சுக ராகமே சுக போகமே…
சுக ராகமே என் சுக போகம் நீயே…
கண்ணே கலை மானே…
கதை பேச வருவாயோ…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
செவ்வந்தி பூக்களில் Read More »
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
கண் மலர்களில் அழைப்பிதழ்…
பொன் இதழ்களின் சிறப்பிதழ்…
கண்ணுக்குள்ளே யாரோ…
நெஞ்சமெல்லாம் நானோ…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
கொஞ்ச நாளிலே நெஞ்சு தாங்கலே…
ஆடை நனைய ஆசை துடிக்க…
கண்ணுக்குள்ளே யாரோ Read More »
சாயி சரணம் பாபா சரணம் சரணம்…
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்…
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி…
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி…
மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்…
தேடுது என்னை…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
நீ வருவாய் என நான் இருந்தேன்…
ஏன் மறந்தாய் என நான் அறியேன்…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…