பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | வாணி ஜெயராம் | ஷங்கர் கணேஷ் | நெஞ்சமெல்லாம் நீயே |
Yaarathu Sollamal Song Lyrics in Tamil
பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…
பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…
பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
—BGM—
பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்… ம்ம்…
—BGM—
பெண் : மார்கழி பூக்கள் என்னை தீண்டும்…
நேரமே வா…
தேன் தரும் மேகம் வந்து போகும்…
சிந்து பாடும் இன்பமே…
பெண் : ரோஜாக்கள் பூமேடை போடும் தென்றல் வரும்…
பார்த்தாலும் போதை தரும்… ம்…
பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…
பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
—BGM—
பெண் : தாமரை ஓடை இன்ப வாடை…
தாமரை ஓடை இன்ப வாடை வீசுதே வா…
பொன்னிதழ் ஓரம் இந்த நேரம்…
இன்ப சாறும் ஊறுதே…
பெண் : ஆளானதால் வந்த தொல்லை…
காதல் முல்லை…
கண்ணோடு தூக்கம் இல்லை…
பெண் : யாரது… யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
தாளாத பெண்மை வாடுமே வாடுமே… ஏஏஏ…
பெண் : யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது…
Notes : Yaarathu Sollamal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. யாரது சொல்லாமல் பாடல் வரிகள்.