பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | வாணி ஜெயராம் & பி. ஜெயச்சந்திரன் | ஷங்கர் கணேஷ் | நெஞ்சமெல்லாம் நீயே |
Vayasuponnu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…
பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…
பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…
பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…
ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…
பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…
—BGM—
{ பெண் : முந்தா நாள் ராத்திரி…
தூக்கம் இல்லாமே…
வந்தேன் நான் பார்த்தேனே…
பாக்கு தோப்புலே… } * (2)
ஆண் : ஒரு நாள் மாலை நேரம்…
பார்க்க சொன்னாயே…
மறுநாள் ஆத்தோரம் காத்து நின்னேனே…
பெண் : தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
தாயோடு தந்தை ஆகவேணும் நாமே…
ஆண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா…
பெண் : அம்மானே சும்மாதான்…
அம்மானே சும்மாதான்…
பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…
—BGM—
ஆண் : சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…
சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே…
அச்சார முத்தாட நாளும் பாக்குதே…
பெண் : இதுபோல் உன் மார்பில்…
சேரும் கல்யாணம்…
திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்…
ஆண் : வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…
வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்…
பெண் : வயசுப் பொண்ணு தனியே நின்னு…
சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா…
ஆண் : அம்மாடி தாளாதே…
அம்மாடி தாளாதே…
பெண் : ஆளான பின்னாலே நீயாள தந்தேனே…
ஆண் : கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே…
—BGM—
Notes : Vayasuponnu Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. வயசுப்பொண்ணு பாடல் வரிகள்.