பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | வாணி ஜெயராம் | ஷங்கர் கணேஷ் | நெஞ்சமெல்லாம் நீயே |
Naalai Muthal Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
—BGM—
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
—BGM—
பெண் : விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…
விரல்களில் நானே…
கண்ணா உன் வேங்குழல்தானே…
பெண் : இசை மழையாய் பொழிவதற்கும்…
திசைகளெல்லாம் புகழ்வதற்கும்…
நீதானே காரணம்…
பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…
—BGM—
பெண் : வளர்ந்திட தண்ணீரை வார்த்தவன்…
வேரை பறிப்பதழகோ…
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
ஒரு நாள் மட்டும் ஒரு நாள் மட்டும்…
பிறர்காகவே இவள் பாடக் கூடாதோ… ஓஓ…
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே… ஓ…
ஆஅஆஆ… என் கண்ணனே…
—BGM—
பெண் : மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…
மழை தரும் மேகம்…
நீங்காமல் மறைக்கின்ற நேரம்…
பெண் : நிலவு முகம் சிரிப்பதில்லை…
நினைவுகளும் இனிப்பதில்லை…
அறியாயோ கண்ணனே…
பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…
—BGM—
பெண் : உனக்கிதில் சந்தோஷம் தேவையோ…
உள்ளம் உருகவில்லையோ…
பெண் : நாளை முதல் உனக்காகவே…
நான் பாடுவேன் என் கண்ணனே…
—BGM—
Notes : Naalai Muthal Song Lyrics in Tamil. This Song from Nenjamellam Neeye (1983). Song Lyrics penned by Vairamuthu. நாளை முதல் பாடல் வரிகள்.