பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். ஜானகி | இளையராஜா | முதல் வசந்தம் |
Maanada Kodi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்…
தேடுது என்னை…
பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
—BGM—
பெண் : ஆஅ… காற்சலங்கை ஓசையிட்டால்…
காற்றில் ஒரு பாட்டு வரும்…
கைவளை தாளங்கள் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…
பெண் : ஓ… தேனோடும் வண்ணமலை…
நீரோடும் வெள்ளி அலை…
ஜாடை மின்ன மின்ன…
ஆடை பின்ன பின்ன… ஓ…
பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
—BGM—
பெண் : ஆஅ… வானமென்னும் மேடையிலே…
வானவில்லின் ஓவியங்கள்…
மேகத்தின் நாட்டியம் தந்தனன்னா தானனன்னா…
தந்தனன்னா தானனன்னா…
பெண் : ஓ… ஊர்கோலம் வண்ணக்கிளி…
ஆலோலம் சொல்லும் மொழி…
அன்னம் துள்ளத் துள்ள…
வண்ணம் என்ன சொல்ல… ஓ…
பெண் : மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
Notes : Maanada Kodi Song Lyrics in Tamil. This Song from Muthal Vasantham (1986). Song Lyrics penned by Vaali. மானாட கொடி பாடல் வரிகள்.