பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | உமா ரமணன் & தீபன் சக்ரவர்த்தி | இளையராஜா | மெல்ல பேசுங்கள் |
Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil
பெண் : கூவின பூங்குயில்…
கூவின கோழி…
குருகுகள் இயம்பின…
இயம்பின சங்கம்…
யாவரும் அறிவரியார்…
எமக்கெளியாய் எம்பெருமான் பள்ளி…
எழுந்தருளாயே…
—BGM—
பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
பெண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
பெண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
—BGM—
ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…
—BGM—
ஆண் : வானவில்லில் அமைப்போம் தோரணம்…
வண்டு வந்து இசைக்கும் நாயனம்…
பெண் : தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…
தாழம்பூவில் கல்யாண ஓலை தந்து…
தங்கத்தேரில் ஊர்கோலம் நாளை வந்து…
ஆண் : காதல் மனம் காண்போம்…
எண்ணம்போல் இன்பத்தின் வண்ணங்கள்… ஆஅ…
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
ஆண் : நெஞ்சில் நெஞ்சம் ஒன்றாகி கொஞ்சும் கொஞ்சும்…
நித்தம் நித்தம் தித்திப்பு முத்தம் முத்தம்…
—BGM—
பெண் : அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…
அந்தி வந்து மலரும் தாமரை…
அங்கம் எங்கும் பொழியும் தேன்மழை…
ஆண் : கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்தூரி மானின் குட்டி…
கைகள் ரெண்டில் தோளோடு ஊஞ்சல் கட்டி…
ஆடச்சொல்லும் கஸ்துரி மானின் குட்டி…
பெண் : நாளை வரும் காலம்…
என்றென்றும் எங்களின் கைகளில்…
ஆண் : செவ்வந்தி பூக்களில் செய்த வீடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
வெண்பஞ்சு மேகம் நீ கோலம் போடு…
பெண் : ஆரிராரோ ஆராரிராரிராரோ…
ஆரிராரோ ஆராரிராரிராரோ…
Notes : Sevvanthi Pookkalil Song Lyrics in Tamil. This Song from Mella Pesungal (1983). Song Lyrics penned by Pulamaipithan. செவ்வந்தி பூக்களில் பாடல் வரிகள்.