ஆகாய கங்கை
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி…
பொன்மான் விழி தேடி…
மேடை கட்டி மேளம் தட்டி…
பாடுதே மங்களம்…
நாடுதே சங்கமம்…
ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி…
பொன்மான் விழி தேடி…
மேடை கட்டி மேளம் தட்டி…
பாடுதே மங்களம்…
நாடுதே சங்கமம்…
என் கண்மணி உன் காதலி…
இள மாங்கனி உன்னை பார்த்ததும்…
சிரிக்கின்றதேன்… சிரிக்கின்றதேன்…
நான் சொன்ன ஜோக்கை கேட்டு நாணமோ…
நீ நகைச்சுவை மன்னனில்லையோ…
கண்மணியே காதல் என்பது கற்பனையோ…
காவியமோ கண் வரைந்த ஓவியமோ…
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்…
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா…
கண்மணியே காதல் என்பது Read More »
மாலே மணிவண்ணா மாயவனே…
மாலே மணிவண்ணா மாயவனே…
இந்த மங்கை திருமகளின் நாயகனே…
மங்கை திருமகளின் நாயகனே…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலநிற மேகமெல்லாம் நீயே கண்ணா…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலமலர்ச் சோலையெல்லாம் நீயே கண்ணா… ஆ…
நீலநிற மேகமெல்லாம் Read More »
ஏழுமலை நாங்க வாழும் மலை…
ஏழுமலை நாங்க வாழும் மலை…
உங்க எண்ணத்தையே சொல்லுறது எங்கள் கலை…
ஏழுமலை நாங்க வாழும் Read More »
நாளெல்லாம் உந்தன் திருநாளே…
வரும் நாளெல்லாம் உந்தன் திருநாளே…
மலை நாடாளும் ஏழுமலைப் பெருமாளே…
நாளெல்லாம் உந்தன் திருநாளே Read More »
திருவருள் தரும் தெய்வம் திருமலை தெய்வம்…
தீராத வினை எல்லாம் தீர்த்திடும் தெய்வம்…
திருவருள் தரும் தெய்வம் Read More »
செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா… ஹோய்…
சேதி என்னக்கா… ஹோய்…
நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்கா… ஹோய்…
முத்து பல்லக்கா… ஹோய்…
அது என்னமோ என்னமோ… ஹோய்…