திருப்பதி சென்று
திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…
திருப்பதி சென்று திரும்பி வந்தால்…
ஓர் திருப்பம் நேருமடா…
உந்தன் விருப்பம் கூடுமடா…
குருவாயூரப்பா திருவருள் தருவாய் நீயப்பா…
உன் கோவில் வாசலிலே…
தினமும் திருநாள் தானப்பா…
திருநாள் தானப்பா…
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா…
திருமகள் மனம் நாடும் ஸ்ரீநிவாசா…
ஏழுமலை வாசா…
திருப்பதி மலை வாழும் Read More »
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு…
கோழிக்குட்டி வந்ததுன்னு…
யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு…
பூனைக்குஞ்சு சொன்னதுண்டு…
ஆட்டுக்குட்டி முட்டையிட்டு Read More »
செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…
காதல் வந்திருச்சு…
ஆசையில் ஓடி வந்தேன்…
பாலும் பழமும் தேவையில்லை தூக்கமில்லை…
பால் வடியும் பூ முகத்தை பார்க்க வந்தேன்…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
கடவுள் அமைத்து வைத்த Read More »
மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…