தெய்வம் தந்த வீடு
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…
தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன…
இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே…
கடவுள் அமைத்து வைத்த மேடை…
இணைக்கும் கல்யாண மாலை…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
இன்னார்க்கு இன்னாரென்று…
எழுதி வைத்தானே தேவன் அன்று…
கடவுள் அமைத்து வைத்த Read More »