பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பஞ்சு அருணாச்சலம் | எஸ்.பி. சைலஜா | இளையராஜா | கல்யாணராமன் |
Malargalil Song Lyrics in Tamil
—BGM—
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
—BGM—
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
—BGM—
பெண் : பூ மரத்தின் வாசம் வந்தால் ஏதேதோ ஆசை…
நெஞ்சுக்குள் தாளாடும்…
—BGM—
பெண் : பால் வடியும் பசுங்கிளிகள் பேசாமல் பேசும்…
பொன்வண்டோ தேரோடும்…
பெண் : சொர்கத்தின் பக்கத்தை இங்கு நான் காண…
என்றென்றும் உன்னோடும் நாளும் நான் ஆட…
வந்தேனே தோழி நீயம்மா…
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
—BGM—
பெண் : நான் இன்று கேட்பதெல்லாம் கல்யாண ராகம்…
எண்ணங்கள் போராடும்…
—BGM—
பெண் : நான் இன்று காண்பதெல்லாம் பொன்னான நேரம்…
எங்கெங்கும் தேனோடும்…
பெண் : இன்பத்தின் வண்ணங்கள் என்னை சீராட்ட…
பொன்வண்டின் ரீங்காரம் கொஞ்சம் தாலாட்ட…
பெண் மானே நாணம் ஏன் அம்மா…
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
பருவமே சுகமே பூங்காற்றே நீ பாடு…
பெண் : மலர்களில் ஆடும் இளமை புதுமையே…
மனதுக்குள் ஓடும் நினைவு இனிமையே… ஹோய்…
—BGM—
Notes : Malargalil Song Lyrics in Tamil. This Song from Kalyanaraman (1979). Song Lyrics penned by Panju Arunachalam. மலர்களில் ஆடும் பாடல் வரிகள்.