ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ராஇளையராஜாபுன்னகை மன்னன்

Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…

BGM

பெண் : சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்…
உன்னை பார்த்ததால்தானே உயிர் வாழ்கிறேன்…
தூக்கம் விழிக்கிறேன்…
பூக்கள் வளர்க்கிறேன்…

பெண் : சில பூக்கள்தானே மலர்கின்றது…
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது…
பதில் என்ன கூறு…
பூவும் நானும் வேறு…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

BGM

பெண் : குலதெய்வமே எந்தன் குறை தீர்க்கவா…
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்கவா…
நீயே அணைக்க வா…
தீயை அணைக்க வா…

பெண் : நீ பார்க்கும் போது பணியாகிறேன்…
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்…
எது வந்த போதும் இந்த அன்பு போதும்…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…

பெண் : நீதானே புன்னகை மன்னன்…
உன் ராணி நானே…
பண்பாடும் பாடகன் நீயே…
உன் ராகம் நானே…

பெண் : ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்…
உன் கையில் என்னை கொடுத்தேன்…


Notes : Yedhedho Ennam Valarthen Song Lyrics in Tamil. This Song from Punnagai Mannan (1986). Song Lyrics penned by Vairamuthu. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top