பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | எஸ். ஜானகி | இளையராஜா | பதினாறு வயதினிலே |
Senthoora Poove Song Lyrics in Tamil
—BGM—
பெண் : செந்தூர பூவே…
பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…
பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…
பெண் : செந்தூர பூவே…
—BGM—
பெண் : தென்றலை தூது விட்டு…
ஒரு சேதிக்கு காத்திருப்பேன்…
கண்களை மூட விட்டு…
இந்த கனவினில் நான் மிதப்பேன்…
பெண் : கன்னி பருவத்தின் வண்ண கனவிதுவே…
என்னை இழுக்குது அந்த நினைவதுவே…
பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…
பெண் : செந்தூர பூவே…
பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…
பெண் : செந்தூர பூவே…
—BGM—
பெண் : நீல கருங்குயிலே…
தென்னஞ்சோலை குருவிகளே…
—BGM—
பெண் : கோலமிடும் மயிலே…
நல்ல கான பறவைகளே…
பெண் : மாலை வரும் அந்த நாளை உரைத்திடுங்கள்…
சாலை வழியெங்கும் பூவை இறைத்திடுங்கள்…
பெண் : வண்ண பூவே தென்றல் காற்றே…
என்னை தேடி சுகம் வருமோ…
பெண் : செந்தூர பூவே…
பெண் : செந்தூர பூவே செந்தூர பூவே…
ஜில்லென்ற காற்றே…
என் மன்னன் எங்கே என் மன்னன் எங்கே…
நீ கொஞ்சம் சொல்லாயோ…
பெண் : செந்தூர பூவே…
செந்தூர பூவே…
Notes : Senthoora Poove Song Lyrics in Tamil. This Song from 16 Vayathinile (1977). Song Lyrics penned by Gangai Amaran. செந்தூர பூவே பாடல் வரிகள்.