கண்கள் இரண்டும்
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
கண்கள் இரண்டும் என்று…
உம்மைக் கண்டு பேசுமோ…
காலம் இனி மேல்…
நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ…
நெஞ்சத்தை அள்ளி கொஞ்சம் தா தா தா…
நீரோட்டம் போலே இங்கே வா வா வா…
நினைக்கும் பொழுதே இனிக்கும் கனியே…
சிரிக்கும் சிலையே வா…
போகப் போக தெரியும்…
இந்தப் பூவின் வாசம் புரியும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
ஒரு ராகம் நெஞ்சினில் விளையும்…
சிறு தாளம் அதிலே இணையும்…
போகப் போக தெரியும் Read More »
குயிலாக நான் இருந்தென்ன…
குரலாக நீ வரவேண்டும்…
பாட்டாக நான் இருந்தென்ன…
பொருளாக நீ வர வேண்டும்…
குயிலாக நான் இருந்தென்ன Read More »
காத்திருந்த கண்களே…
கதையளந்த நெஞ்சமே…
ஆசை என்னும் வெள்ளமே…
பொங்கி பெருகும் உள்ளமே…
காத்திருந்த கண்களே Read More »
ஆஹா… மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்…
முல்லை மலர் பாதம் நோகும்…
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்…
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்ததே இந்த நெஞ்சமோ…
பார்த்த ஞாபகம் இல்லையோ Read More »
மலரென்ற முகமின்று சிரிக்கட்டும்…
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்…
உறவுக்கும் நிலவுக்கும் துடிக்கட்டும்…
உலகத்தை ஒருமுறை மறக்கட்டும்…
உன்னை ஒன்று கேட்பேன்…
உண்மை சொல்ல வேண்டும்…
என்னை பாட சொன்னால்…
என்ன பாட தோன்றும்…
என்ன பாட தோன்றும்…
உன்னை ஒன்று கேட்பேன் Read More »