ஆறு முகமான பொருள்
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…
ஆறு முகமான பொருள் வான் மகிழ வந்தான்…
அழகன் இவன் முருகன் எனும் இனிய பெயர் கொண்டான்…
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
திரு முருகாற்றுப்படைதனிலே வரும் முருகா முருகா…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா…
சொல்லச் சொல்ல இனிக்குதடா Read More »
ஒரே முறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்…
நீ ஒரு தனிப்பிறவி…
ஒரே மயக்கம் அம்மம்மா போதும் போதும்…
ஏன் இனி மறுபிறவி…
என்ன பார்வை உந்தன் பார்வை…
இடை மெலிந்தாள் இந்த பாவை…
மெல்ல மெல்ல பக்கம் வந்து…
தொட்ட சுகம் அம்மா…
அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்…
அந்நாளில் இல்லாத பொல்லாத எண்ணங்களே…
பொன்னான கை பட்டு புண்ணான கன்னங்களே…
காதலிக்க நேரம் இல்லை…
காதலிப்பார் யாரும் இல்லை…
வாலிபத்தில் காதலிக்க ஜாதகத்தில் வழியுமில்லை…
ஜாதகத்தில் வழியுமில்லை…
காதலிக்க நேரம் இல்லை Read More »
மாடி மேல மாடி கட்டி…
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…
ஹலோ ஹலோ கம் ஆன் கம் அவுட் சீமானே…
உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா…
உதவிக்கு வரலாமா…
சம்மதம் வருமா… ஹோய்…
சந்தேகம்தானா…
உங்க பொன்னான கைகள் Read More »
அச்சம் என்பது மடமையடா…
அஞ்சாமை திராவிடர் உடமையடா…
ஆறிலும் சாவு நூறிலும் சாவு…
தாயகம் காப்பது கடமையடா…
அச்சம் என்பது மடமையடா Read More »