கந்தன் கருணை

கந்தன் கருணை – Kandhan Karunai (1967)

திருப்பரங்குன்றத்தில்

திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்…

திருப்பரங்குன்றத்தில் Read More »

அரியது கேட்கின்

அரியது கேட்கின் வரிவடிவேலோய்…
அரிது அரிது மானிடராதல் அரிது…
மானிடராயினும் கூன் குருடு…
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது…

அரியது கேட்கின் Read More »

சொல்லச் சொல்ல இனிக்குதடா

சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா…
உள்ளம் எல்லாம் உன் பெயரை…
சொல்லச் சொல்ல இனிக்குதடா…

சொல்லச் சொல்ல இனிக்குதடா Read More »

Scroll to Top