உங்க கிருபை
என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…
நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…
என்னை அழைத்தவரே…
என்னை தொட்டவரே…
நீர் இல்லாமல் நான் இல்லையே…
நான் வாழ்ந்தது உங்க கிருபை…
நான் வளர்ந்ததும் உங்க கிருபை…
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே…
ஐந்து கடமைகளில் எத்தனை தத்துவங்கள்…
அத்தனையும் சொர்கத்தின் சங்கை மிகு முத்திரைகள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
தீனோரே கேளுங்கள்…
திருமறை வழி வாருங்கள்…
கர்த்தரை தெய்வமாக கொண்டோர்…
இதுவரையில் வெட்கப்பட்டதில்லை…
அவரையே ஆதரவாய் கொண்டோர்…
நடுவழியில் நின்றுப்போவதில்லை…
நாராயணா என்னும் பாராயணம்…
நலம் யாவும் தருகின்ற தேவாம்ருதம்…
தேவாம்ருதம் தேவாம்ருதம்…
உலகம் இறைவனின் சந்தை மடம்…
இது வருவோரும் போவோரும் தங்கும் இடம்…
இதுவல்ல நமக்கு சொந்த இடம்…
அங்கே இருக்குது வேறு உரிய இடம்…
உலகம் இறைவனின் சந்தை Read More »
ஒருநாள் மதீனா நகர் தனிலே…
ஓங்கும் மஸ்ஜிது நபவியிலே…
பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பெருமான் நபிகள் பகர்ந்தார்கள்…
பண்புடன் தோழர்கள் மத்தியிலே…
என்னை விட்டுக்கொடுக்காதவர்…
என்னை நடத்துகின்றவர்…
என்னை பாதுகாப்பவர்…
என் நேசர் நீரே…
என்னை விட்டுக்கொடுக்காதவர் Read More »
தேவகுமாரா தேவகுமாரா என்ன நினைச்சிடுங்க…
தேவகுமாரா தேவகுமாரா கொஞ்சம் நினைச்சிடுங்க…
நீங்க நினைச்சா ஆசீர்வாதம்தான்…
என்ன மறந்தா எங்கே போவேன் நான்…
ஓ பரிசுத்த ஆவியே…
என் ஆன்மாவின் ஆன்மாவே…
உம்மை ஆராதனை செய்கின்றேன்…
இறைவா ஆராதனை செய்கின்றேன்…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா…
ஸ்ரீஹரி ஹரி கோவிந்தா…
ஹரி ஹரி ஹரி கோவிந்தா Read More »