பாக்கு தோப்புல
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
பாக்கு தோப்புல பாட்டு கேட்டியே…
பாக்கு வெத்தல மாத்தவில்லையே…
ஓஓஓஹ் என் தோட்ட முல்லை கூட…
என்னைப் போல தூங்கல…
கன்னிக் கோவில் கன்னிக் கோவில் தேவதையே…
கன்னிப் பெண்ணுக்கு தாலி வழங்கும் தாய் மடியே…
உங்கள் பெண்கள் பூமஞ்சள் சூட செய்தாயே…
எங்கள் பெண்களும் மாலைகள் சூட செய் தாயே…
அடிடா மேளத்த நான் பாடும் பாட்டுக்கு…
இழுக்காதே என்ன ஒன் ரூட்டுக்கு…
பிடிடா ராகத்த இளவட்ட பீட்டுக்கு…
ஒதுங்காதே இந்த விளையாட்டுக்கு…
உங்க அப்பனுக்கும்… ப்பே ப்பே…
உங்க பாட்டனுக்கும்… ப்பே ப்பே…
காவலுக்கும் வந்தவனே… ப்பே ப்பே…
உன் காதில் ஒரு பூ முடிப்போம்… ப்பே ப்பே…
ஓல ஓல குடிசையில…
கொஞ்சி கொஞ்சி விளையாடுங்க…
கஞ்சி கஞ்சி கவலையில்ல…
மிஞ்சி மிஞ்சி உறவாடுங்க…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
முகம் ஒரு நிலா விழி இரு நிலா…
அடடா மூன்று நிலா…
இரவினில் வரும் இளமையின் உலா…
இதுவொரு காதல் விழா…
ஒரு பூவைச்சூடும் பூவின் இதழ்தொடு…
வருங்கால மன்னர்களே வாருங்கள்…
என் வார்த்தைகளை செவி கொடுத்து கேளுங்கள்…
இருக்கும் வரைக்கும் ரெக்கை விரித்து…
பறக்க வேண்டும் தும்பிகளே…
வருங்கால மன்னர்களே Read More »
ராஜா சின்ன ரோஜாவோடு…
காட்டுப்பக்கம் வந்தானாம்…
கூட ஒரு ரோஜாக்கூட்டம்…
கூட்டிக்கிட்டு போனானாம்…
மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்…
மானாடும் போது மனமாடக் கண்டேன்…
மானானது யாரோ மகராணியே நீயோ…
மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ…
மயிலாடும் தோப்பில் Read More »