கஸ்தூரி மானே
கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
Ilaiyaraja Hits
கஸ்தூரி மானே கல்யாண தேனே…
கச்சேரி பாடு வந்து கைத் தாளம் போடு…
ஜாதிப்பூவை நெஞ்சோடு நான் சேர்த்து…
சூடிப் பார்க்கும் நேரமிது…
கோவில் மணி ஓசை தன்னை கேட்டதாரோ…
இங்கு வந்ததாரோ…
கன்னி பூவோ பிஞ்சு பூவோ…
ஏழை குயில் கீதம் தரும் நாதம்…
அது காற்றானதோ தூதானதோ…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
வாடாத ரோசாப்பூ நான் ஒன்னு பார்த்தேன்…
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக் கேட்டேன்…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…
அடடடா மாமரக்கிளியே…
உன்னை இன்னும் நான் மறக்கலையே…
ரெண்டு நாளா உன்னை எண்ணி…
பச்சத் தண்ணி குடிக்கலையே…
அடடடா மாமரக்கிளியே Read More »
ஹே பாடல் ஒன்று ராகம் ஒன்று…
சேரும் போது அந்த கீதம்…
அதை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும்…
தென்மதுர சீமையில மீனாட்சி கோவிலில…
கல்யாணம் பண்ணிக் கொள்ளுவோம்…
என் பொன்னம்மா…
சொல்லம அள்ளிக் கொள்ளுவோம்…
வா பொன்மயிலே…
நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது…
என்றும் நீயின்றி நானில்லை…
நானின்றி நீயில்லை கண்மணி…
உன்ன நம்பி நெத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே…
பொட்டு வச்சேன் மத்தியிலே…
மச்சான் பொட்டு வச்சேன் மத்தியிலே…
உன்ன நம்பி நெத்தியிலே Read More »