நானே நானா
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…
அழகே உன்னை ஆராதிக்கிறேன் – Azhage Unnai Aarathikkiren (1979)
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
நானே நானா யாரோதானா…
மெல்ல மெல்ல மாறினேனா…
தன்னைத்தானே மறந்தேனே…
என்னை நானே கேட்கிறேன்…
குறிஞ்சி மலரில் வழிந்த ரசத்தை…
உறிஞ்ச துடிக்கும் உதடு இருக்க…
ஓடியதென்ன பூவிதழ் மூடியதென்ன…
என் மனம் வாடியதென்ன…