நிஜமா நிஜமே
நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…
நிஜமா நிஜமே… சுமையா சுகமே…
நெஞ்சம் சட்டென்று பூத்தது நிஜமே…
நான் திரையில் கண்டதுண்டு இது போன்ற தொல்லை…
இது எனக்கே நேர்திடுமா நான் நம்பவில்லை…
புள்ளயாரே புள்ளயாரே உடைக்கட்டுமா தேங்கா…
தேங்கா தேங்கா திருத்தணி தேங்கா…
பொன்னுமணி கண்ணுமணி போகாதடி ராங்கா…
ராங்கா ராங்கா போகாதடி ராங்கா…
புள்ளயாரே புள்ளயாரே Read More »
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
திமுக ஆண்டால் என்ன…
தமக ஆண்டால் என்ன…
பாமக ஆண்டால் என்ன…
பாஜக ஆண்டால் என்ன…
அதிமுக ஆண்டால் என்ன…
காலையில் பூக்கும் கல்லூரிப்பூவே… ஏ…
எனை மாலையில் மயக்கும் மன்மதன் நீதானே… ஏ…
பூவில் சேர்ந்து பூட்டிக் கொள்வோம்…
முத்தச் சேற்றில் மாட்டிக் கொள்வோம்…
நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…
பீச் ஓரம் சின்ன பொண்ணு…
மூச்சு வாங்க ஓடி வந்தா…
ஓடி வந்த பொண்ண பாத்தேன்…
பொண்ண பாத்து மயங்கி போனேன்…
மயங்கி போயி மடியில் விழுந்தேனே…
என் ஆரவள்ளி மடியில் விழுந்து மந்திரம் படிச்சேனே…
பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…
மலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
தயக்கம் என்ன என்னை வந்து முத்தம் இடு…
குயில்களே உங்களை நான் காதலிக்கிறேன்…
மயக்கம் என்ன இங்கு வந்து பாட்டு பாடு…
எல்லாமும் இங்கே அல்லாவும் நானே ஆகும்…
பொல்லாத காலம் கண்ணீரில் கோலம் போடும்…
அன்பாளனே சொல் அருளாளனே சொல்…
அன்பாளனே சொல் சொல்…