மனசே மனசே
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
நீ கருப்போ சிவப்போ கசப்போ இனிப்போ…
எதுவும் தெரியாதே…
நீ குயிலோ மயிலோ குளிரோ வெயிலோ…
எதுவும் தெரியாதே…
பொல்லாத படவா பொல்லாத படவா…
ஓயாமல் விரட்டி மிரட்டிவிட்டாய்…
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே…
என்னை நீ திருடி மிரட்டிவிட்டாய்…
கலக்குவேன் கலக்குவேன்…
கட்டம் கட்டி கலக்குவேன்…
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு…
கிளப்புவேன் கிளப்புவேன்…
பட்டயதான் கிளப்புவேன்…
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு…
கலக்குவேன் கலக்குவேன் Read More »
சாணக்யா சாணக்யா…
ஏதோ தந்திரம் செய்தாய்…
உன் மதியால் என் மனதை…
நீதான் வசியம் செய்தாய்…