பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா. விஜய் | ஹரிஹரன் | தேவா | தம் |
Manase Manase Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மனசே… மனசே…
ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
—BGM—
ஆண் : ஓ… மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
—BGM—
ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…
ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
—BGM—
ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய் சுமந்தாய்…
—BGM—
ஆண் : மலையை தனியே சுமந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
—BGM—
ஆண் : காதல் சிறகை தந்து பறக்க சொன்னது வெளியே…
காலம் சிலுவை தந்து சுமக்க சொன்னது கிளியே…
ஆண் : அற்றை திங்கள் அந்நிலவில்…
உன் அருகே இருந்ததை நினைக்கின்றேன்…
ஒற்றை குயிலாய் நான் இங்கே…
உன் நினைவை தின்று பிழைக்கின்றேன்…
ஆண் : சிலருக்கு காதலை பிடிப்பதில்லை…
செடி என்று அடை மழை பார்ப்பதில்லை…
ஆண் : காதல் என்றால் வலிதானே…
தவணை முறையில் இறந்தேனே…
—BGM—
ஆண் : நிலவினில் உன் முகம்…
தினம் தினம் தோன்றிடும்…
தீ அள்ளி வீசிடுமே…
ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஆண் : மனசே… மனசே…
ஆண் : மனசே மனசே…
எதனால் மௌன சிறையில் கிடந்தாய்…
மலையை தனியே சுமந்தாய்…
—BGM—
ஆண் : இதயம் இன்னும் துடிக்கும் காரணம்…
கேளு கண்ணே…
நெஞ்சில் சட்டை பையில்…
உந்தன் புகைப்படம் பெண்ணே…
ஆண் : உன்னை போலே யாரேனும்…
என் எதிரே போனால் வலிக்குதடி…
சாலை ஒரு கடையினிலே…
உன் பேரை படித்தால் வலிக்குதடி…
ஆண் : நதிகளின் நுரைகளில் உன் கொலுசு…
சுழி என சுழலுது என் மனசு…
உயிரே உயிரே வருவாயா…
உயிரை காவல் புரிவாயா…
—BGM—
ஆண் : காதலன் மதுவை குடித்தவன் நிலைமை…
ஐயோ அது கொடுமை…
ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
—BGM—
ஆண் : உன் காதல் பூரா அவள் உனக்கில்லையா…
அவள் இல்லா வீட்டில் உயிர் கசப்பில்லையா…
காதல் இழந்து வாழ்க்கை எதற்கு தேவையா…
ஆண் : மனசே மனசே…
எதனால் மழைநாள் குயிலாய் அழுதாய்…
மழையில் நுரையாய் உடைந்தாய்…
ஆண் : மனசே…
Notes : Manase Manase Song Lyrics in Tamil. This Song from Dum (2003). Song Lyrics penned by Pa. Vijay. மனசே மனசே பாடல் வரிகள்.