பதினெட்டு வயது
பதினெட்டு வயது இளமொட்டு மனது…
ஏங்குது பாய் போட…
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு…
ஏங்குது உறவாட…
பதினெட்டு வயது இளமொட்டு மனது…
ஏங்குது பாய் போட…
பனி கொட்டும் இரவு பால் வண்ண நிலவு…
ஏங்குது உறவாட…
பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…
பாலை வனத்தில் ஒரு ரோஜா…
பூத்து சிரிச்சதம்மா லேசா…
பாலைவனத்தில் ஒரு ரோஜா Read More »
தென்பாண்டி தென்றல் வந்து…
தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…
தென்பாண்டித் தென்றல் Read More »
ஆறெங்கும் தானுறங்க ஆறுகடல் மீனுறங்க…
ஸ்ரீரங்கம் தான் உறங்க திருவானைக்கா உறங்க…
நான் உறங்க வழியில்லையே ராசா…
இங்கே நாதியற்று கிடக்குது உன் ரோசா…
ஆறெங்கும் தானுறங்க Read More »
சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…
இனி சம்மதிச்சா போடு வேண்டி மாலை…
நீ ஆடி வந்து சொல்லப் போற நாளே…
சுத்துதடி பம்பரத்தை போல Read More »
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சு…
தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…
நாலு வருஷம் வீணாச்சு…
நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…
தங்ககிளியே தங்ககிளியே…
ஆசை கோர்த்து போ…
நெஞ்சுக்குளிய வந்து கிழிச்சு…
சோகம் தீர்த்து போ போ…