நில்லடி என்றது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர். சுந்தர்ராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராதேவாகாலமெல்லாம் காத்திருப்பேன்

Nilladi Endradhu Song Lyrics in Tamil


பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…

BGM

பெண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…

பெண் : நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே…
ஆண் : இரவெதற்கு…

பெண் : நில்லடி என்றது உள்மனது…

BGM

ஆண் : சொல்லவா சொல்லவா நான் நல்ல சேதி…
பக்கம் வா வெட்கமே நீ சரி பாதி…
தாமதம் இன்னுமா இது நல்ல நேரம்…

பெண் : நெருங்கினேன் மயங்கினேன் மலை அருவி ஓரம்…
ஆண் : கங்கைக்கரை ஓரம் வந்து பாட்டு சொல்ல கூடாதா…

பெண் : மங்கை அந்த மாலைப்பொழுதில் மயங்குவேனே தானாக…
ஆண் : ஈருடல் இனி ஓருயிர் என வாழப்போகும் காலமே…

பெண் : நில்லடி என்றது உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
நில்லடி என்றது உள்மனது…

BGM

பெண் : இருவிழி மலர்ந்தது உன் முகம் காண…
இடைவெளி ஆனது இதற்காகத்தானா…

ஆண் : வளர்வது வளர்ந்தது நம் காதல் கீதம்…
பெண் : மன்னவா அருகில் வா அது ஒன்று போதும்…

ஆண் : கண்ணும் கண்ணும் கலந்ததினாலே…
கண்ணன் மனம் கவி பாட…
இன்னும் இன்னும் வேண்டும் என்று…
ராதை மனம் எனைத்தேட…

பெண் : ஒரு நாளிலே பல காலங்கள்…
நாம் வாழ்ந்த வாழ்வு தோணுதே…

ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…

ஆண் : ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
பெண் : இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
ஆண் : நான் உன்னை அணைப்பேனே…
பெண் : இரவெதற்கு…

ஆண் : நில்லடி என்றது…
பெண் : உள்மனது…
ஆண் : செல்லடி என்றது…
பெண் : பெண்மனது…
ஆண் : நில்லடி…


Notes : Nilladi Endradhu Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. நில்லடி என்றது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top