பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகி | இளையராஜா | முத்துக்காளை |
Punnai Vanathu Kuyile Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…
பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…
ஆண் : வேங்குழலின் ஓசை எழ…
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ…
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…
—BGM—
ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று…
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று…
பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு…
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று…
ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா…
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா…
ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது…
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால்தானே மாது…
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : ஒ… பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…
பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…
—BGM—
பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர…
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர…
ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே…
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே…
பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே…
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே…
பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்…
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்…
பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
ஆண் : ஒ… பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…
பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…
ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ…
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ…
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க…
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க…
ஆண் : புன்னை வனத்து குயிலே நீ…
என்னை நினைத்து இசை பாடு…
பெண் : முல்லை வனத்து குளிரே நீ…
என்னை அணைத்து உறவாடு…
Notes : Punnai Vanathu Kuyile Song Lyrics in Tamil. This Song from Muthu Kaalai (1995). Song Lyrics penned by Vaali. புன்னை வனத்து குயிலே பாடல் வரிகள்.