பச்சகொடி
பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
காலமெல்லாம் காத்திருப்பேன் – Kaalamellam Kaathiruppen (1997)
பச்ச கொடி காட்டுங்கம்மா…
பாரத கொடி பறக்கட்டும்…
பச்சக்கிளி கூண்ட விட்டு…
வெளிய வந்து பாடட்டும்…
மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
மணிமேகலையே மணி ஆகலையே Read More »
சுத்துதடி பம்பரத்தை போல…
உன் இடுப்பில் இருக்கும் அந்த சேல…
இனி சம்மதிச்சா போடு வேண்டி மாலை…
நீ ஆடி வந்து சொல்லப் போற நாளே…
சுத்துதடி பம்பரத்தை போல Read More »
நில்லடி என்றது உள்மனது…
செல்லடி என்றது பெண்மனது…
ஒளி தரும் நிலவுக்கு இரவெதற்கு…
இரவிலே அல்லியை அணைப்பதற்கு…
நான் உன்னை அணைப்பேனே இரவெதற்கு…