பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
ஆர். சுந்தர்ராஜன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | தேவா | காலமெல்லாம் காத்திருப்பேன் |
Manimegalaiye Song Lyrics in Tamil
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
—BGM—
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
—BGM—
ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…
ஆண் : நெற்றி பொட்ட மட்டும் வச்சி…
தங்க நகை இல்லாமலே…
கோடிக்கோடி பேரழகு உன் முகத்திலே…
ஆண் : செல்வம் என்னம்மா சொந்தம் சொல்லுமா…
சொந்தம் பந்தமே அன்புதானம்மா…
ஆண் : அந்த அன்பு என்னும் சின்ன நூலெடுத்து…
நீ என்னைக்கட்டி போட்டிருக்க கண்ணுக்குள்ளே…
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
—BGM—
ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…
ஆண் : செம்பருத்தி பூவப்போல…
சின்னச்சேலை நூலைப்போல…
சின்னப்பொன்னு என்ன சுத்தி வந்து போவய்யா… ஆ…
ஆண் : தென்றல் வருமா சேதி சொல்லுமா…
பக்கம் வருமா என்னை தொடுமா…
என்னைத் தொட்டுவிட்டா இனி எப்பவுமே…
உன் பேரை எழுதி என் நெஞ்சுக்குள்ளே வச்சுக்குவேன்…
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
ஆண் : அந்த வானத்துக்கு ஒரு வெண்ணிலவு…
இந்த மேகத்துக்கு ஒரு பெண்ணிலவு…
உன் பாட்டுச்சத்தம் இனி கேட்கும் வரை…
இந்த நீலக்குயில் பாடிக்கிட்டுதான் இருக்கும்…
ஆண் : மணிமேகலையே மணி ஆகலையே…
நீ தூக்கத்தை விடவேணும்…
மணமாகலையே மனவேதனையே…
நீ தீர்த்திட வரவேணும்…
—BGM—
Notes : Manimegalaiye Song Lyrics in Tamil. This Song from Kaalamellam Kaathiruppen (1997). Song Lyrics penned by R. Sundarrajan. மணிமேகலையே மணி ஆகலையே பாடல் வரிகள்.