பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | தேவா | புது நிலவு |
Thenpandi Thendral Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…
ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…
ஆண் : இனி என் கையில் அடங்கி விடு…
அந்த இன்பங்கள் தொடங்கி விடு…
இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை…
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை…
ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…
—BGM—
ஆண் : எங்கெங்கே என் கண்கள் அலைபாயும் நேரம்…
அங்கங்கே என் கைகள் விளையாட வேண்டும்…
பெண் : எங்கெங்கே என் தேகம் தேனுறும் நேரம்…
அங்கங்கே எறும்பாக நீ உற வேண்டும்…
ஆண் : பொல்லாத போராட்டமா…
பூவுக்குள் தேரோட்டமா…
பெண் : என் பெண்மை சூடு ஏறுமா…
நம் ஜென்மம் இடு ஏறுமா…
ஆண் : ஒரு மல்லிகை பூவுக்கு மேலே…
வண்டு மல்லுக்கு நிற்பது போலே…
மறு ஜாமம் வரும்வரை…
சண்டை நடக்கட்டும் சக்தி இருப்பதனாலே…
பெண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
என்னோடு ஏதோ பேசுதே…
—BGM—
பெண் : சிந்தாமல் சிதறாமல் நீ அள்ளும்போது…
சிருந்தாற பாடங்க நீ சொல்லி தந்தாய்…
ஆண் : செந்தூரம் கலையாமல் முத்தாடும்போது…
சில நேரம் ஞானத்தால் திரை போட்டுக் கொண்டாய்…
பெண் : தாம்பத்தை தேன் ஊற்றினாய்…
தாயாக நீ மாற்றினாய்…
ஆண் : மார்போடு மழையாகினாய்…
மடியோடு நீ தேங்கினாய்…
பெண் : சிந்தும் முத்தங்கள் இரவின் நாதம்…
எந்தன் பக்கத்தில் நீ இரு போதும்…
நாம் சந்தித்த விவகாரம் சொல்லி முடிக்க…
சாட்சி வரும் ஜூலை மாதம்…
ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
உன்னோடு ஏதோ சொல்லுதடி…
பெண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
என்னோடு ஏதோ பேசுதே…
ஆண் : இனி என் கையில் அடங்கி விடு…
அந்த இன்பங்கள் தொடங்கி விடு…
பெண் : இந்தப் பள்ளியறை இனி பந்து விளையாடும் மேடை…
விடி வெள்ளி வரும் வரை ஓய்வு எடுக்கட்டும் ஆடை…
ஆண் : தென்பாண்டி தென்றல் வந்து…
சேலையில்ல புகுந்து கொண்டு…
—BGM—
Notes : Thenpandi Thendral Song Lyrics in Tamil. This Song from Pudhu Nilavu (1996). Song Lyrics penned by Vairamuthu. தென்பாண்டித் தென்றல் பாடல் வரிகள்.