மழைக்காற்று வந்து
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
மழைக்காற்று வந்து தமிழ் பேசுதே…
மலைச்சாரல் வந்து இசை பாடுதே…
மலரோடு வண்டு உரையாடுதே…
என்னோடு நீயும் பேசடி…
ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
எனக்கொரு சினேகிதி சினேகிதி…
தென்றல் மாதிரி…
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி…
பேசும் பைங்கிளி…
அன்பே என் அன்பே…
எங்கே எங்கே நீ எங்கே…
உன்னில் என்னை தொலைத்தேனடி…
உன்னால் இந்நாள் மரித்தேனடி…
தொடு தொடுவெனவே…
வானவில் என்னை…
தூரத்தில் அழைக்கின்ற நேரம்…
விடு விடுவெனவே…
வாலிப மனது…
விண்வெளி விண்வெளி ஏறும்…
சந்திரனை தொட்டது யாா்…
ஆம்ஸ்ட்ராங்கா அடி ஆம்ஸ்ட்ராங்கா…
சத்தியமாய் தொட்டது யாா்…
நான்தானே அடி நான்தானே…
சந்திரனை தொட்டது யாா் Read More »
ரோமியோ ஆட்டம் போட்டால்…
சுத்தும் பூமி சுத்தாதே…
அய்யகோ குண்டு சட்டியில்…
குதிரை ஓட்ட கூடாதே…
ஹே ஹே கீச்சு கிளியே…
என் காதில் தித்தித்தாய்…
இசையாலே எனது புதிய நாளை…
நீ இன்று திறந்தாய்…