பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | ஹரிஹரன் & சின்மயி | எஸ். ஏ. ராஜ்குமார் | வசீகரா |
Oru Thadavai Sollvaya Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
பெண் : காதல் ஒரு புகையை போல…
மறைத்து வைத்தால் தொிந்து விடும்…
காதலில்தான் பூக்கள் மோதி…
மலைகள் கூட உடைந்து விடும்…
பெண் : உன்னை ஒளிக்காதே…
என்னை வதைக்காதே…
என்றும் இதயத்தில்…
இலக்கணம் கிடையாதே…
—BGM—
ஆண் : நதியில் தொியும் நிலவின் உருவம்…
நதிக்கு சொந்தமில்லை…
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை…
யாருக்கும் அமைவதில்லை…
பெண் : உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு…
தானாய் விழுந்ததில்லை…
உலக உருண்டை உடையும் போதும்…
காதல் உடைவதில்லை…
ஆண் : மின்மினி தேசத்து சொந்தக்காரன்…
விண்மீன் கேட்பது தவறாகும்…
பெண் : வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்…
வலியோடு போராடும் காதல்தானே…
பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
—BGM—
ஆண் : நெருங்க நினைக்கும்…
நினைவை மறக்க…
நெஞ்சம் நினைக்கிறது…
ஆண் : கனவில் பூக்கும்…
பூக்கள் பறிக்க…
பெண்மை அழைக்கிறது…
பெண் : கிளையை முறித்து…
போட்டு விடலாம்…
வேரை என்ன செய்வாய்…
பெண் : தரையை உடைத்து…
முளைக்கும் போது…
அன்பே எங்கு செல்வாய்…
ஆண் : மல்லிகை பூக்கள் உதிா்வதெல்லாம்…
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை…
பெண் : உன்னோடு நான் வாழ போராடுவேன்…
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்…
பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
பெண் : காதல் ஒரு புகையை போல…
மறைத்து வைத்தால் தொிந்துவிடும்…
காதலில் தான் பூக்கள் மோதி…
மலைகள் கூட உடைந்து விடும்…
பெண் : உன்னை ஒளிக்காதே…
என்னை வதைக்காதே…
என்றும் இதயத்தில்…
இலக்கணம் கிடையாதே…
—BGM—
Notes : Oru Thadavai Sollvaya Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தடவை சொல்வாயா பாடல் வரிகள்.