ஒரு தடவை சொல்வாயா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன் & சின்மயிஎஸ். ஏ. ராஜ்குமார்வசீகரா

Oru Thadavai Sollvaya Song Lyrics in Tamil


BGM

பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…

பெண் : காதல் ஒரு புகையை போல…
மறைத்து வைத்தால் தொிந்து விடும்…
காதலில்தான் பூக்கள் மோதி…
மலைகள் கூட உடைந்து விடும்…

பெண் : உன்னை ஒளிக்காதே…
என்னை வதைக்காதே…
என்றும் இதயத்தில்…
இலக்கணம் கிடையாதே…

BGM

ஆண் : நதியில் தொியும் நிலவின் உருவம்…
நதிக்கு சொந்தமில்லை…
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை…
யாருக்கும் அமைவதில்லை…

பெண் : உனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு…
தானாய் விழுந்ததில்லை…
உலக உருண்டை உடையும் போதும்…
காதல் உடைவதில்லை…

ஆண் : மின்மினி தேசத்து சொந்தக்காரன்…
விண்மீன் கேட்பது தவறாகும்…

பெண் : வரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்…
வலியோடு போராடும் காதல்தானே…

பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…

BGM

ஆண் : நெருங்க நினைக்கும்…
நினைவை மறக்க…
நெஞ்சம் நினைக்கிறது…

ஆண் : கனவில் பூக்கும்…
பூக்கள் பறிக்க…
பெண்மை அழைக்கிறது…

பெண் : கிளையை முறித்து…
போட்டு விடலாம்…
வேரை என்ன செய்வாய்…

பெண் : தரையை உடைத்து…
முளைக்கும் போது…
அன்பே எங்கு செல்வாய்…

ஆண் : மல்லிகை பூக்கள் உதிா்வதெல்லாம்…
மரத்தடி நிழலுக்கு சொந்தமில்லை…

பெண் : உன்னோடு நான் வாழ போராடுவேன்…
நீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்…

பெண் : ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…

பெண் : காதல் ஒரு புகையை போல…
மறைத்து வைத்தால் தொிந்துவிடும்…
காதலில் தான் பூக்கள் மோதி…
மலைகள் கூட உடைந்து விடும்…

பெண் : உன்னை ஒளிக்காதே…
என்னை வதைக்காதே…
என்றும் இதயத்தில்…
இலக்கணம் கிடையாதே…

BGM


Notes : Oru Thadavai Sollvaya Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. ஒரு தடவை சொல்வாயா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top