பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | உதித் நாராயண் & சாதனா சர்கம் | எஸ். ஏ. ராஜ்குமார் | வசீகரா |
Vena Vena Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
ஆண் : ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…
ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா…
கத்திக்குள்ள பூச்செண்டா…
இன்பமான சிறை உண்டா…
ஈர விழியில் இடம் உண்டா…
ஆண் : கடவுள் பூமி வந்தால்…
உன் கண்ணை பாா்க்க வேண்டும்…
மனிதன் பாவம் என்று…
அவன் மெரண்டு போக வேண்டும்…
ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
—BGM—
ஆண் : வளையாத நதிகளில் எல்லாம்…
நதிகள் என்று ஆகாது…
சிணுங்காத கொலுசுகள் எல்லாம்…
சங்கீதங்கள் பாடாது…
பெண் : மடியினில் தலையணை செய்தாய்…
மெல்ல வந்து மனதினில்…
கலவரம் செய்தாய்…
ஆண் : ஒரு கண்ணில் வன்முறை செய்தாய்…
பாவம் என்று மறு கண்ணில்…
மருந்துகள் தந்தாய்…
பெண் : ஒஹோ… வசீகரா வசீகரா…
நீ வதம் செய்ய நிதம் வர வேண்டும்…
வலைக்கரம் உடைத்திட வேண்டும்…
ஆண் : இதயம் வருடிவிடவா…
உன் இதயம் திருடிவிடவா…
விழியில் நுழைந்துவிடவா…
என் வழியை மறந்துவிடவா…
ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
—BGM—
ஆண் : அய்யய்யோ ஹிட்லா் பெண்ணே…
என்னை என்ன செய்தாயோ…
ஹாா்மோன்கள் ஹாா்மோனியம்கள்…
வாசிப்பதை கண்டாயோ…
பெண் : ஜனவாி நிலவென்னை கொள்ளும்…
வெட்கமின்றி ஜனகனமன சொல்லி செல்லும்…
ஆண் : குறு குறு பாா்வைகள் சொல்லும்…
சேதி என்ன கடவுளும் புலம்புவான் இன்னும்…
பெண் : ஓஹோ… குண்டு மல்லி குண்டு மல்லி…
அதில் பட்டு பட்டு பட்டாம்பூச்சி ஆனாய்…
தொட்டு தொட்டு குண்டு வைத்து போனாய்…
ஆண் : எனக்குள் உன்னை தொலைத்து…
நீ உனக்குள் என்னை தேடு…
இரண்டு உயிா்கள் இருந்தால்…
அது காதல் என்று கூறு…
ஆண் : வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
ஆண் : ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…
ஆண் : கண்கள் ரெண்டும் அணுகுண்டா…
கத்திக்குள்ள பூச்செண்டா…
இன்பமான சிறை உண்டா…
ஈர விழியில் இடம் உண்டா…
ஆண் : கடவுள் பூமி வந்தால்…
உன் கண்ணை பாா்க்க வேண்டும்…
மனிதன் பாவம் என்று…
அவன் மெரண்டு போக வேண்டும்…
—BGM—
Notes : Vena Vena Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Na. Muthukumar. வேணா வேணா பாடல் வரிகள்.