பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பா.விஜய் | ஸ்ரீனிவாஸ் & மகாலட்சுமி ஐயர் | எஸ். ஏ. ராஜ்குமார் | வசீகரா |
Nenjam Oru Murai Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
பெண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…
உள்ளம் உனக்குத்தான் என்றது…
பெண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…
உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…
—BGM—
பெண் : நீதான் நீதான்…
எந்தன் உள்ளம் திறந்து…
உள்ளே உள்ளே வந்த…
முதல் வெளிச்சம்…
—BGM—
ஆண் : நீதான் நீதான்…
எந்தன் உயிா் கலந்து…
நெஞ்சை நெஞ்சை தொட்ட…
முதல் ஸ்பாிசம்…
பெண் : கன்னம் என்னும்…
தீ அணைப்பு துறையில்…
உன் முத்தம்தானே…
பற்றி கொண்ட முதல் தீ…
ஆண் : கிள்ளும்போது…
எந்தன் கையில் கிடைத்த…
உன் விரல்தானே…
நானும் தொட்ட முதல் பூ…
பெண் : உன் பாா்வைதானே…
எந்தன் நெஞ்சில் முதல் சலனம்…
ஆண் : அன்பே என்றும் நீ அல்லவா…
கண்ணால் பேசும் முதல் கவிதை…
பெண் : காலம் உள்ள காலம் வரை…
நீதான் எந்தன் முதல் குழந்தை…
ஆண் : நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…
—BGM—
ஆண் : காதல் என்றால் அது…
பூவின் வடிவம்…
ஆனால் உள்ளே அது…
தீயின் உருவம்…
—BGM—
பெண் : காதல் வந்தால்…
இந்த பூமி நழுவும்…
பத்தாம் கிரகம் ஒன்றில்…
பாதம் பரவும்…
ஆண் : காதல் வந்து…
நெஞ்சுக்குள்ளே நுழையும்…
ஒரு தட்பவெப்ப…
மாற்றங்களும் நிகழும்…
பெண் : காதல் வந்து…
கண்ணை தட்டி எழுப்பும்…
அது ஊசி ஒன்றை…
உள்ளுக்குள்ளே அனுப்பும்…
ஆண் : இந்த காதல் வந்தால்…
இலை கூட மலை சுமக்கும்…
பெண் : காதல் என்ற வாா்த்தையிலே…
ஒன்றாய் சோ்ந்து நாம் தொலைவோம்…
ஆண் : காதல் என்ற காற்றினிலே…
தூசி போல நாம் அலைவோம்…
ஆண் : நெஞ்சம் ஒரு முறை நீ என்றது…
பெண் : கண்கள் மறுமுறை பாா் என்றது…
ஆண் : ரெண்டு கரங்களும் சோ் என்றது…
பெண் : உள்ளம் உனக்குத்தான் என்றது…
ஆண் : சத்தமின்றி உதடுகளோ…
முத்தம் எனக்கு தா என்றது…
பெண் : உள்ளம் என்ற கதவுகளோ…
உள்ளே உன்னை வா என்றது…
—BGM—
Notes : Nenjam Oru Murai Song Lyrics in Tamil. This Song from Vaseegara (2003). Song Lyrics penned by Pa. Vijay. நெஞ்சம் ஒருமுறை பாடல் வரிகள்.