மேரேஜ் என்றால்
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
ஹே… வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல…
மீனாட்சி சுந்தரேசா…
ஹே… வில்லேஜில் போயி கல்யாணம் பாரு…
மீனாட்சி சுந்தரேசா…
பூப்போல தீப்போல மான்போல மழைபோல வந்தாள்…
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்…
அடி பிாியசகி சொல்லி விடவா…
கொஞ்சம் கவிதையாய் கிள்ளி விடவா…
ஆஹா என்பாா்கள் அடடா என்பாா்கள்…
அவளை பாா்த்த எல்லோரும்…
மூன்றே வினாடி அவளை கண்டாலே…
நெஞ்சை தாக்கும் மின்சாரம்…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
நெஞ்சம் ஒருமுறை நீ என்றது…
கண்கள் மறுமுறை பாா் என்றது…
ஒரு தடவை சொல்வாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
ஒரு பாா்வை பாா்ப்பாயா…
உன்னை எனக்கு பிடிக்கும் என்று…
வேணா வேணா…
விழுந்திடுவேனா…
கண்கள் கண்டால்…
கவுந்திடுவேனா…
ஒரு முறை சிாிக்கிறாய்…
ஏன் உயிாினை பறிக்கிறாய்…