பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
பழனி பாரதி | ஹரிஹரன் | சிற்பி | பூச்சூடவா |
Nee Illai Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
ஆண் : நீதானே எப்போதும்…
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்…
அழுகின்றேன் இப்போது…
நீ என் கண்ணீர் ஆகின்றாய்…
ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
—BGM—
ஆண் : உன் பேரை நான் எழுதி…
என்னை நான் வாசித்தேன்…
எங்கேயோ எனை தேடி…
உன்னில்தான் சந்தித்தேன்…
ஆண் : காதலே காதலே…
ஊஞ்சலாய் ஆனதே…
நான் அங்கும் இங்கும்…
அலைந்திடதானா சொல்…
ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
—BGM—
ஆண் : பகலின்றி வாழ்ந்திருந்தேன்…
சூரியனை தந்தாயே…
நிறமின்றி வாழ்ந்திருந்தேன்…
வானவில்லை தந்தாயே…
ஆண் : கூந்தலில் சூடினாய்…
வாடும் முன் வீசினாய்…
அடி காதலும்…
பூவை போன்றதுதானா சொல்…
ஆண் : நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
நீ இல்லை நிலவில்லை…
நிழல் கூட துணையில்லை…
ஆண் : நீதானே எப்போதும்…
எந்தன் கண்களில் வாழ்கின்றாய்…
அழுகின்றேன் இப்போது…
நீ என் கண்ணீர் ஆகின்றாய்…
—BGM—
Notes : Nee Illai Song Lyrics in Tamil. This Song from Poochudava (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. நீ இல்லை பாடல் வரிகள்.