காதல் வந்தால்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
சேலை கட்டும் பெண்ணுக்கொரு Read More »
வந்தேன்டா பால்காரன்…
அடடா… பசுமாட்ட பத்தி பாடப்போறேன்…
புது பாட்டு கட்டி ஆடப்போறேன்…
வந்தேன்டா பால்காரன் Read More »
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
நீ காற்று நான் மரம் Read More »
ஹே கட்டை கட்டை கட்டை கட்டை…
நாட்டு கட்டை நாட்டுக்கட்டை…
நீ கிட்ட கிட்ட கிட்ட வந்து…
மாட்டிக்கிட்ட மாட்டிகிட்ட…
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
சுத்தமுள்ள நெஞ்சம்… ஓஓ…
சுத்தி சுத்தி கொஞ்சும்…
பால போல உள்ளம்… ஓஓ…
பாசத்துக்கு கெஞ்சும்…
சுத்தமுள்ள நெஞ்சம் Read More »
காத்திருந்தாய் அன்பே…
எந்தன் காதல் நீதானே…
ஓர் லட்சம் விண்மீன்…
மழையாய் பொழிகிறதே…
காத்திருந்தாய் அன்பே Read More »
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
சில்லென்ற தீப்பொறி Read More »