பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & கே.எஸ்.சித்ரா | ஹம்சலேகா | கொடி பறக்குது |
Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil
—BGM—
பெண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…
ஆண் : ஓஹோஹோ ஓஹோஹோ…
ஓஹோ ஹோ ஓஹோஹோ…
—BGM—
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…
பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…
ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
—BGM—
பெண் : ஓஓ… கூந்தலுக்குள்ளே ஒரு வீடு கட்டுங்கள்…
காதலுக்குள்ளே கிடையாது சட்டங்கள்…
ஆண் : ஹா ஆ… ஆயிரம் உண்டு…
என்னோடு மச்சங்கள்…
ஆயினும் என்ன…
நெஞ்சோடு அச்சங்கள்…
பெண் : ஆனந்த சங்கமத்தில்…
அச்சம் வருமா…
பூக்களை கிள்ளுவதால்…
ரத்தம் வருமா…
ஆண் : இது போல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…
பெண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
—BGM—
ஆண் : ஓஓ… காதல் வெண்ணிலா…
கையோடு வந்ததோ…
கண்கள் ரெண்டுமே…
கச்சேரி பண்ணுதோ…
பெண் : ஓஓ… மோகமந்திரம்…
கண்ணோடு உள்ளதோ…
மூடு மந்திரம்…
பெண்ணோடு உள்ளதோ…
ஆண் : மீனுக்குத் தூண்டில் இட்டாய்…
யானை வந்தது…
மேகத்தை தூது விட்டாய்…
வானம் வந்தது…
பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…
ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…
பெண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டதுண்டா…
கண்டவர்கள் சொன்னதுண்டா…
ஆண் : சேலை கட்டும் பெண்ணுகொரு…
வாசம் உண்டு கண்டுகொண்டேன்…
கண்களுக்குள் பள்ளிகொண்டேன்…
பெண் : வானத்து இந்திரரே…
வாருங்கள் வாருங்கள்…
ஆண் : பெண்ணுக்குள் என்ன இன்பம்…
கூறுங்கள் கூறுங்கள்…
பெண் : இதுபோல் இதமோ சுகமோ…
உலகத்தில் இல்லை…
ஆண் : இவளின் குணமோ மணமோ…
மலருக்குள் இல்லை…
Notes : Selai Kattum Pennukkoru Song Lyrics in Tamil. This Song from Kodi Parakuthu (1988). Song Lyrics penned by Vairamuthu. சேலை கட்டும் பெண்ணுக்கொரு பாடல் வரிகள்.