மேகங்கள்
மேகங்கள் கலைந்ததென்ன…
வானம் தொலைந்ததென்ன…
உயிரைத் துரத்திக் கொண்டே…
உடல்கள் அலைவதென்ன…
செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…
அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…
சுத்தமுள்ள நெஞ்சம்… ஓஓ…
சுத்தி சுத்தி கொஞ்சும்…
பால போல உள்ளம்… ஓஓ…
பாசத்துக்கு கெஞ்சும்…
சுத்தமுள்ள நெஞ்சம் Read More »