செவ்வந்தி பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசத்ய பிரகாஷ்ஜி. வி. பிரகாஷ் குமார்கருமேகங்கள் கலைகின்றன

Sevvandhi Poove Song Lyrics in Tamil


BGM

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : தெய்வத்த எனக்கு காட்டிய தெய்வம்…
ஓய்யார அழகே நீதான்…

ஆண் : கல்லுக்குள் இருந்தும் கண்ணீர் கசியும்…
காட்டிய தேவதை நீதான்…

ஆண் : கரும்பு மொழியும்…
குறும்பு நகையும்…
கவல போக்குது தாயே…

ஆண் : எனது குல தெய்வம் நீயே…
எனக்கு அருள் கொடு தாயே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

BGM

ஆண் : ஒத்த இலையில் நிக்கிற மரம் போல்…
உன்னச் சுமந்து நானிருக்கேன்…
ஒன்ன நெனச்சு உப்பு கண்ணீர் வடிச்சு…
உசுர சுமந்து நான் கெடக்கேன்…

ஆண் : பரட்ட தலையில சுருட்ட முடியில…
கூடு கட்டிக்கொள்ளு குயிலே…
காடு விட்டு வந்த மயிலே…
கண்ணுக்கு ஒளி தந்த வெயிலே…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…

ஆண் : செவ்வந்தி பூவே…
செவ்வந்தி பூவே…
சேமிச்ச உசுரே வா… ஓ…

ஆண் : அம்மைக்குப் பிறகு…
ஆண்டவன் எனக்கு…
காமிச்ச உறவே வா… ஓ…

ஆண் : நீ போன பிறகு மூச்சே போச்சு…
நீ வந்த உடன் உயிர் வந்துச்சு…
நீ இல்லா பொழப்பு தண்ணியில்லா காடு…
நீ வந்த பிறகு ஈரம் வந்துச்சு…

ஆண் : உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…
உயிரே… ஓஓ… ஓஓ…
உறவே… ஓஓ… ஓஓ…


Notes : Sevvandhi Poove Song Lyrics in Tamil. This Song from Karumegangal Kalaigindrana (2023). Song Lyrics penned by Vairamuthu. செவ்வந்தி பூவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading