நில்லாத வெண்ணிலா
நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
நில்லாத வெண்ணிலா…
நில்லு நில்லு என் காதலி…
சொல்லாத பொன்மொழி…
சொல்லு சொல்லு உன் கண் வழி…
மயிலே மயிலே உன் தோகை இங்கே…
ஒயிலே ஒயிலே உன் ஊஞ்சல் இங்கே…
குளிர் காலமல்லவோ தனிமையில் விழலாமோ…
தளிருடல் தொடலாமோ…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சு…
நேற்றோடு நீ சொன்ன வார்த்தை காற்றோடு போயாச்சு…
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
என்னை போலவே காற்று…
இட்டுக்கட்டும் பாட்டு இனிமை…
என்னை போலவே பூத்து…
எட்டி பார்க்கும் நாத்து இளமை…
நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா…
சொல்வேன் கண்ணா…
என் கண்ணும் இள நெஞ்சும் என்றும்…
உந்தன் பின்னால்…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய சந்தோஷம் வந்து…
விழியின் ஓரம் வழிந்தது இன்று…
முதல் முதலாய்…
ஒரு மெல்லிய உற்சாகம் வந்து…
மழையை போலே பொழிந்தது இன்று…
லேசா லேசா…
நீயில்லாமல் வாழ்வது லேசா…
லேசா லேசா…
நீண்டகால உறவிது லேசா…
காதல் தேவன் கோயில் தேடி…
வருகிறதே விரைவினிலே…
கொட்டுங்கடி கும்மி…
கொல்லிமலை கும்மி…
காலில் கொத்து சரபடி சத்தமிடவே…
கொட்டுங்கடி கும்மி…
கொட்டுங்கடி கும்மி Read More »
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே…
முத்துக்கிளி பாடுதே…
முல்லைக் கொடி நாணுதே…
அந்தி மயக்கம் வந்துவிட்டதே…