பூப்பறிக்க சொல்லி
பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…
மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
பூப்பறிக்க சொல்லி பூவா கேட்டு கொள்ளும்…
நான் பறித்து கொண்டால் கூடாதென்றா சொல்லும்…
மை விழி சில்லென்ற மார்கழி…
உன் மொழி சங்கீத செம்மொழி…
சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது…
நினவில் உலவும் நிழல் மேகம்…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
எனக்கும் உனக்கும் ஒரு பகை இல்லையே…
நாளும் சுக நாதம் தந்து அனல் மெழுகாய்…
இந்த இள மனம் இளகிடவே…
என்னை என்ன செய்தாய் வேங்குழலே…
பொன்னி நதி வெள்ளம் இன்று…
பொங்கும் இன்பமே சொந்தமே…
பூவின் வாசமே பூஜை நேரமே…
என் காதலின் சங்கமம் இன்றுதான்…
எ ராசாதி ராசா…
எங்க தென்பாண்டி ராசா…
எட்டு திசை அறிஞ்ச கெட்டிக்காரன் நீ…
ரத்த திலகம் இடும் சுத்த வீரன் நீ…
அப்படி பாக்குறதுன்னா வேணா…
கண் மேலே தாக்குறது வேணாம்…
தத்தித் தாவுறதுன்னா னானா…
தள்ளாடும் ஆசைகள் தானா…
அப்படி பாக்குறதுன்னா Read More »
மானாட கொடி பூவாடும்…
ஒரு சோலை…
நானாட அதில் தேனோடும்…
இளம் மாலை…
தோட்டத்து பூக்கள் எல்லாம்…
தேடுது என்னை…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
ஏம்மா ஏம்மா தூரம்…
அட வாம்மா வாம்மா ஓரம்…
ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்…
போங்க போங்க தூரம்…
நம்ம மானம் கப்பல் ஏறும்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…
எண்ணத்தில் போதை வர…
எங்கெங்கோ நீந்துகிறேன்…
கிண்ணத்தில் தேன் வடித்து…
கைகளில் ஏந்துகிறேன்…