பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.பி.சைலஜா | இளையராஜா | அன்பே சங்கீதா |
Chinnapura Ondru Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது…
நினவில் உலவும் நிழல் மேகம்…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
—BGM—
ஆண் : ஒருவன் இதயம் உருகும் நிலையில்…
அறியா குழந்தை நீ வாழ்க…
உலகம் முழுதும் உறங்கும் பொழுதும்…
உறங்கா மனதை நீ காண்க…
ஆண் : கீதாஞ்சலி செய்யும் கோயில் மணி…
சிந்தும் நாதங்கள் கேட்டாயோ…
மணி ஓசைகளே எந்தன் ஆசைகளே கேளம்மா…
ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
—BGM—
ஆண் : மீட்டும் விரல்கள் காட்டும் ஸ்வரங்கள்…
மறந்தா இருக்கும் பொன் வீணை…
மடிமேல் தவழ்ந்தேன் வரும் நாள் வரை நான்…
மறவேன் மறவேன் உன் ஆணை…
ஆண் : நீ இல்லையேல் இங்கு நான் இல்லையே…
எந்தன் ராகங்கள் தூங்காது…
அவை ராகங்களா இல்லை சோகங்களா சொல்லம்மா…
ஆண் : சின்ன புறா ஒன்று எண்ணக் கனாவினில்…
வண்ணம் கெடாமல் வாழ்கின்றது…
நினவில் உலவும் நிழல் மேகம்…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
நூறாண்டுகள் நீ வாழ்கவே…
Notes : Chinnapura Ondru Song Lyrics in Tamil. This Song from Anbe Sangeetha (1979). Song Lyrics penned by Vaali. சின்ன புறா ஒன்று பாடல் வரிகள்.