பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | ஹரிஹரன், அனுராதா ஸ்ரீராம் & வடலி பிரதர்ஸ் | ஹரிஹரன் & லெஸ்லே | சிக்கு புக்கு |
Thooral Nindralum Song Lyrics in Tamil
ஆண் : உன்னை உன்னிடம் தந்து விட்டேன்…
நீ என்னை என்னிடம் தந்து விடு…
போதும் போதும் எனை போக விடு…
—BGM—
ஆண் : கண்மணி… எனை போக விடு… ஏஹேஹே…
கண்மணி… ஆஅஹ் ஆஅஹ் ஆஅஹ்…
கண்மணி…
குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…
குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
ஆண் : உயிரே…
—BGM—
ஆண் : உன்னை கேட்காமல் என்னை கேட்காமல்…
காதல் உண்டானதே…
ஆண் : எனை போக விடு… ஏ…
ஆ… கண்மணி
ஆண் : விழிகள் என்கின்ற வாசல் வழியாக…
காதல் உட் சென்றதே…
இனியும் உன் பேரை என் நெஞ்சோடு…
ஒட்டி வைப்பதா…
எனது பொருள் அல்ல நீதான் என்று…
எட்டி வைப்பதா…
விடைகள் இல்லா வினாக்கள்தானடி…
குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
ஆண் : இரவில் தூங்காத இமைகள் ஓரம்…
நீதான் நிற்கிறாய்…
எனது தூக்கத்தை நீதான் வாங்கி…
எங்கே விற்கிறாய்…
குழு : தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
—BGM—
Notes : Thooral Nindralum Song Lyrics in Tamil. This Song from Chikku Bukku (2010). Song Lyrics penned by Vaali. தூறல் நின்றாலும் பாடல் வரிகள்.