அடி சாரலே
அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…
உன் பார்வையில் தேய்கிறேன்…
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…
சிக்கு புக்கு – Chikku Bukku (2010)
அடி சாரலே… பனி தூரலே… ஏஏஹ்…
உன் பார்வையில் தேய்கிறேன்…
உனக்குள்ளே நானே குடை சாய்கிறேன்…
சாய்கிறேன் உயிர் வாழ்கிறேன்…
தூறல் நின்றாலும் சாரல் நின்றாலும்…
ஈரம் மண்ணிலே…
தூரச் சென்றாலும் தொலைவில் நின்றாலும்…
எண்ணம் உன்னிலே…
ஒரு நிலா தொடும் தூரத்தில்…
இருந்தும் முடியவில்லை தீண்ட…
திருவிழா இந்த நேரத்தில்…
தயக்கம் வரம்புகளை தாண்டு…